பெண்கள் இஜ்திமா & கண்காட்சி – விருதுநகர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், விருதுநகர் மாவட்டம் சார்பாக பெண்கள் இஜ்திமா மற்றும் கண்காட்சி 28.08.2022 நடைபெற்றது.
இதில் சகோதரர் M.S. சுலைமான் (TNTJ மாநில தலைவர்) அவர்கள் மறுமை வெற்றியே மகத்தானது என்ற தலைப்பிலும்
சகோதரர் M.I. சுலைமான் அவர்கள் (TNTJ பேச்சாளர்) குடும்ப நல்வாழ்விற்கு குர்ஆனின் அறிவுரை என்ற தலைப்பிலும்
சகோதரர் தாவூத் கைஸர் (TNTJ மாநில செயலாளர்) குழந்தை வளர்ப்பும், பெற்றோர்களின் கடமையும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here