மார்க்க விளக்க கூட்டம் – ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை, தஞ்சை வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக 24.09.2022 அன்று பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் TNTJ பேச்சாளர் சகோ. K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி அவர்கள் திக்ருகளின் பெயரால் கூறப்பட்டதும், புனையப்பட்டதும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here