தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக 25.09.2022 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. கல்லிடை யாசர் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளை சார்பாக 25.09.2022 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. கல்லிடை யாசர் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
