பேச்சாளர் பயிற்சி வகுப்பு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பாக 16.10.2022 அன்று பல்லாவரம் சலாம் மர்கஸில் பெண் பேச்சாளர்பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அபுபக்கர் சித்திக் (ஸாஆதி) அவர்கள் சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
இப்பயிற்சியில் 17 பெண் தாயீக்களாக தேர்ச்சி பெற்று அனைவருக்கும் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here