பொதுக்கூட்டம் & பரிசளிப்பு நிகழ்ச்சி – கடையநல்லூர் கிளைகள், தென்காசி மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எம்.எஸ். சுலைமான், மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் கரீம், பேச்சாளர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் என் பார்வையில் முகமது நபி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் பரிசு குளிர் சாதனப் பெட்டியும், இரண்டாவது பரிசு வாஷிங் மெஷின், மூன்றாவது பரிசு கேஸ் அடுப்பு மற்றும் போட்டியில் கலந்து கொண்ட 60-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here