மாவட்ட தர்பியா – திருவாரூர் வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக 16.10.2022 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா அத்திக்கடையில் நடைபெற்றது.
இதில், அப்துந் நாஸர் (MISC), அப்துர் ரஹ்மான் (MISC), அர்ஷத் அலி (MISC) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here