மரக்கன்றுகள் வழங்குதல் – அம்மாபேட்டை கிளை, தஞ்சை தெற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையின் சார்பாக 17.10.2022 நெகிழிப்பை ஒழிப்பு மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 400 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here