TNTJ ஆவடி கிளை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் சமுதாய
சீர்திருத்த பொதுக்கூட்டம் இன்று 24.8.25 நடைபெற்றது.



இதில் TNTJ மாநில தலைவர் சகோதரர் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc அவர்கள்
இந்திய முஸ்லிம்கள் – அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும்
TNTJ மாநில செயலாளர் சகோதரர் E.J அப்துல் முஹ்ஸின் அவர்கள்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பிலும்
TNTJ பேச்சாளர் சகோதரர் ஆவடி இப்ராஹிம் அவர்கள்
TNTJவின் சமுதாய பணிகள் என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றினார்கள்..
இறுதியில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்