தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்- செயல்வீரர்கள் வீராங்கனை கூட்டம்

06-07-2024 அன்று தொண்டி வெள்ளை மணல் மர்கஸில் நடைபெற்றது…
இதில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள்* அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற தலைப்பிலும் சகோதரர் *முஜிபுர் ரஹ்மான் மாநில பொதுச் செயலாளர் அவர்கள்* நீயும் ஒரு நிர்வாகியே என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட துணைச் செயலாளர் யாசிர் அரஃபாத் சத்திய மார்க்கமும் சமூக அக்கறையும் என்ற தலைப்பிலும்
சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு பரிசுகளை மாவட்ட துணைச் செயலாளர் *தேவிபட்டினம் ரபீக்* அறிவிப்பு செய்தார்கள்.
அழகிய முன்மாதிரி இப்ராஹீம் அலை பத்து மாத செயல்திட்டத்தை முன்னிட்டு மாநாடு அறிவிப்பை *மாவட்டச் செயலாளர் அல்பார் அமின்* அறிவித்தார்கள்.
மாநாடு லோகோவை மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு வழங்கினர்
இதில்
மாவட்ட கிளை நிர்வாகிகள் அணிச் செயலாளர்கள் ஜும்மா பேச்சாளர்கள் ஆலிமாக்கள் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் முகமது ஆதில் நன்றி உரை நிகழ்த்தினார்
நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here