மாவட்ட பொதுக்குழு – நெல்லை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்ட பொதுக்குழு இன்று 28/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் துவங்கியது இதில் மாநில செயலாளர் I.அன்சாரி அவர்கள் தலைமையற்றார் துவக்க உரையாக மாவட்ட தலைவர் இறையச்சம் என்ற தலைப்பிலும் அதை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் ‌. அன்சாரி.மு செயல்பாட்டு அறிக்கை வாசித்தார் மாவட்ட பொருளாளர் சாந்து உமர் அவர்கள் பொருளாதார அறிக்கை வாசித்தார் அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் i அன்சாரி அவர்கள் நிர்வாகவியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதைத் தொடர்ந்து மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் திருமண நிலைபாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அத்துடன் பழைய மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு புது மாவட்ட நிர்வாகம் தேர்வு நடத்தப்பட்டது தேர்வு மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் நடத்தினார்
இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் மாவட்ட தலைவராக
1) மஸ்வூது உஸ்மானியும்
செயலாளராக
2) அன்சாரி அவர்களும்

வள்ளியூர் காசிம் அவர்கள் பொருளாளராவும்

துணைத் தலைவராக
4) ஹக் மைதீன் அவர்களும்

துணைச் செயலாளாக
5)சாந்து உமர்
6) சிராஜ்
7) கோட்டூர் சாதிக்
ஆகிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) செயல்திட்டம் குறித்த செய்திகளை மாநில. து. தலைவர் தாவூத் கைஸர் எடுத்து விளாக்கினார்.

இறுதியாக மாவட்ட பொருளாளர்
வள்ளியூர் காசிம்
தீர்மானம் வாசித்தார்கள்
மாவட்ட துணை செயலாளர் சிராஜ் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே பொதுக்குழு நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here