தமிழகத்தில் ரஜப் மாதம் (ஹிஜ்ரி 1443) பற்றிய அறிவிப்பு

பிறைதேட வேண்டிய நாளான இன்று 02.02.2022 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பரவலாக பலஇடங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் (02.02.2022) புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here