தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் (ஹிஜ்ரி 1444) ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான இன்று 27.09.2022 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
27.09.2022 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here